Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி மதுவிற்பனை ரூ.469.79 கோடி: சென்னையை முந்திய மதுரை!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:16 IST)
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூபாய் 469.79 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதிகபட்சமாக தீபாவளி அன்றான நேற்று மதுரையில் ரூபாய் 52.70 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அடுத்ததாக சென்னையில் ரூபாய் 50.11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி மது விற்பனையை பொருத்தவரையில் சென்னையை மதுரை முந்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மதுரை மண்டலத்தில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரூபாய் 103.82 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் அதே தினங்களில் சென்னை மண்டலத்தில் ரூபாய் 94.36 கோடிக்கு மட்டுமே விற்பனையானது ஆகவும் இதனால் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையில் மதுரை மண்டலம் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments