Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி மதுவிற்பனை ரூ.469.79 கோடி: சென்னையை முந்திய மதுரை!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:16 IST)
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூபாய் 469.79 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதிகபட்சமாக தீபாவளி அன்றான நேற்று மதுரையில் ரூபாய் 52.70 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அடுத்ததாக சென்னையில் ரூபாய் 50.11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி மது விற்பனையை பொருத்தவரையில் சென்னையை மதுரை முந்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மதுரை மண்டலத்தில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரூபாய் 103.82 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் அதே தினங்களில் சென்னை மண்டலத்தில் ரூபாய் 94.36 கோடிக்கு மட்டுமே விற்பனையானது ஆகவும் இதனால் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையில் மதுரை மண்டலம் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments