Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி மதுவிற்பனை ரூ.469.79 கோடி: சென்னையை முந்திய மதுரை!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (10:16 IST)
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூபாய் 469.79 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அதிகபட்சமாக தீபாவளி அன்றான நேற்று மதுரையில் ரூபாய் 52.70 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அடுத்ததாக சென்னையில் ரூபாய் 50.11 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி மது விற்பனையை பொருத்தவரையில் சென்னையை மதுரை முந்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மதுரை மண்டலத்தில் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் ரூபாய் 103.82 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் அதே தினங்களில் சென்னை மண்டலத்தில் ரூபாய் 94.36 கோடிக்கு மட்டுமே விற்பனையானது ஆகவும் இதனால் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையில் மதுரை மண்டலம் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments