Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ஸ்டாலின்

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (21:01 IST)
குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை தேர்வுகளில் இந்த மாதிரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதன் வாணி வேர் எங்கு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய விசாரணையை நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறை: டெல்லியில் பரபரப்பு

ஊழியர்களைத் தக்கவைக்க OpenAI-இன் புதிய வியூகம்: கோடிக்கணக்கில் போனஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments