பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (17:18 IST)
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கம் ஆபத்தானது என்று தமிழக கவர்னர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ரவி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை தூண்டும் இயக்கமாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இருப்பதாகவும் அதில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள்தான் என்றும் பேசியுள்ளார் 
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்.எஸ்.எஸ். கருத்தையே தமிழக ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments