Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (17:18 IST)
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கம் ஆபத்தானது என்று தமிழக கவர்னர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ரவி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை தூண்டும் இயக்கமாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இருப்பதாகவும் அதில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள்தான் என்றும் பேசியுள்ளார் 
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்.எஸ்.எஸ். கருத்தையே தமிழக ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. இளம்பெண் கைது..!

துணை முதல்வர் காரின் பின்னால் சென்ற அமைச்சரின் கார் விபத்து.. 60 வயது முதியவர் பலி..!

ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி! விழிப்புணர்வு ஏற்படுத்த என பேட்டி..!

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணம் இருந்தால் மெடிக்கல் கம்பெனி சும்மா இருக்குமா? மருத்துவர் அமலோற்பவநாதன்

அடுத்த கட்டுரையில்
Show comments