Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (17:18 IST)
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கம் ஆபத்தானது என்று தமிழக கவர்னர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக கவர்னர் ரவி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை தூண்டும் இயக்கமாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா இருப்பதாகவும் அதில் உள்ள அனைவரும் தீவிரவாதிகள்தான் என்றும் பேசியுள்ளார் 
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்.எஸ்.எஸ். கருத்தையே தமிழக ஆளுநர் பிரதிபலிப்பதாக கூறியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments