அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (23:27 IST)
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போதும் அவர் கூறியதாவது :

இன்றுமுதல் 5669 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதில் 60% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நோய் பரவல்  தடுப்பு நடவடிக்கையாக 2 பேருந்துகளில்  பேடிஎம் வசதி டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம் ; இந்த வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments