Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (23:27 IST)
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போதும் அவர் கூறியதாவது :

இன்றுமுதல் 5669 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதில் 60% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நோய் பரவல்  தடுப்பு நடவடிக்கையாக 2 பேருந்துகளில்  பேடிஎம் வசதி டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியில் கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம் ; இந்த வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments