வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா... எகிறிய தங்கத்தின் விலை!!

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (17:37 IST)
தங்கத்தின் விலை இன்று இரே நாளில் சவரனுக்கு ரூ.808 அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியால் தங்கம் விலை சமீப காலத்தில் பெரும் உயர்வை கண்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர். பின்னர் மெல்ல மெல்ல விலை குறைந்தது. 
 
ஆனால், சமீப நாட்களாக வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையா மீண்டும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இன்று, ஒரு சவரம் தங்கத்தின் விலை ரூ.808 அதிகரித்து ரூ.32,936-க்கு விற்கப்படுகிறது. 
 
அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.101 உயர்ந்து ரூ.4,117 ஆக உள்ளது. இதே போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments