Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடி விபத்தில் சிறுமி உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:43 IST)
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தெங்கன்விளையில்  வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்ததில் சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  ராஜாமங்கலம் அருகே வீட்டில்  தந்தை சட்ட  விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஜீவன வர்ஷா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments