Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடி விபத்தில் சிறுமி உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:43 IST)
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தெங்கன்விளையில்  வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்ததில் சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  ராஜாமங்கலம் அருகே வீட்டில்  தந்தை சட்ட  விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஜீவன வர்ஷா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments