Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு வெடி விபத்தில் சிறுமி உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:43 IST)
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தெங்கன்விளையில்  வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்ததில் சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  ராஜாமங்கலம் அருகே வீட்டில்  தந்தை சட்ட  விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஜீவன வர்ஷா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிபரை காட்டிக்குடுத்தா லைஃப் டைம் செட்டில்மெண்ட்! அமெரிக்கா அறிவுப்புக்கு வெனிசுலா அதிபர் பதிலடி!

மாதாந்திர மின் கட்டண முறை எப்போது? அமைச்சர் சிவசங்கர் முக்கிய தகவல்..!

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் முறையீடு..

சென்னை சூளைமேடு மழைநீர் கால்வாயில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம்: மாநகராட்சியில் பரபரப்பு

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

அடுத்த கட்டுரையில்
Show comments