நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:30 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு  அண்மையில் ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

31  ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளரன் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த போது அவரை வரவேற்க அவரது தயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.

அப்போது, பேரறிவாளனின் தாயார், பிணை ஒரு இடைக்கால வவி நிவாரணம்.  நீதிக்கான எங்கள்   போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு  நன்றி. பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments