Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல் பூஞ்சை நோய்...மருத்துவர் தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (15:50 IST)
கருப்பு, வெள்ளை, மஞ்சை பூஞ்சை நோய்கள் ஏற்கனவே நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியாவில் முதன் முதலாக தோல் பூஞ்சை  கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதவது: தோல் பூஞ்சை நோயை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது அதிக நோய்த் தொற்றை ஏற்படுத்தாது எனவும் இது குறித்து மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments