தோல் பூஞ்சை நோய்...மருத்துவர் தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (15:50 IST)
கருப்பு, வெள்ளை, மஞ்சை பூஞ்சை நோய்கள் ஏற்கனவே நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியாவில் முதன் முதலாக தோல் பூஞ்சை  கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதவது: தோல் பூஞ்சை நோயை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது அதிக நோய்த் தொற்றை ஏற்படுத்தாது எனவும் இது குறித்து மக்கள் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments