Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் கருப்பு பூஞ்சை தொற்று பலி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் கருப்பு பூஞ்சை தொற்று பலி!
, வெள்ளி, 4 ஜூன் 2021 (12:36 IST)
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் பலியாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 100 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி என்பவர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12-ம் வகுப்பு தேர்வு விஷயத்தில் தொலைநோக்கு பார்வை வேண்டும்: கமல்ஹாசன்