Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கள்ளக்குறிச்சியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி!

கள்ளக்குறிச்சியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலி!
, வியாழன், 3 ஜூன் 2021 (10:15 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என மூன்று புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார். இது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரப்புவதற்காக வேண்டுமென்றே மருமகளை கட்டிப்பிடித்த மாமியார்!