Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி

Webdunia
திங்கள், 4 மே 2020 (16:10 IST)
கொரோனாவா நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே 3லிருந்து இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள உண்ண உணவின்றி, தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மே 17 ஆம் தேதிவரை அம்மா உணவகங்களில்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நிதி உதவியுடன் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments