Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 17 ஏப்ரல் 2025 (18:59 IST)
திருவிழா நடைபெறும் நாட்களில் 10 கோவில்களில் முற்றிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என சட்டப்பேரவையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்ற போது, அமைச்சர் சேகர்பாபு புதிய சில அறிவிப்புகளை வெளியிட்டுவார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால், முதல் கட்டமாக 10 கோயில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாத பௌர்ணமி, பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாள் ஆகிய நாட்களில் கட்டண தரிசனம் ரத்து என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருநாளில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments