Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடிபடாமல் இருக்கும் சிறுத்தையால் கொல்லப்பட நரி.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:08 IST)
கும்பகோணம் அருகே, இறந்த நிலையில் நரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறையில் பிடிபடாமல் இருக்கும் சிறுத்தை தாக்கி உயிரிழந்ததா என விசாரணை நடந்து வருகிறது.
 
கும்பகோணம் அருகே, திருமலைராஜபுரத்தில் இருந்து மல்லபுரம் செல்லும் சாலையில் நரியின் உடல் வனத்துறை அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து 
மயிலாடுதுறையில் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை தஞ்சை மாவட்ட எல்லையில் தென்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் சிறுத்தையால் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
மேலும் நரியின் உடல் அருகே உள்ள கால் தடத்தை வைத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக சிறுத்தை தென்பட்ட கஞ்சிவாய் பகுதியில் இருந்து கும்பகோணம் 20 கி.மீ. தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments