Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்தி 3 பேர் பலியான விவகாரத்தில் திருப்புமுனை!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (16:20 IST)
கோவை அருகே தீபாவளி அன்று விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் அடிர்ர்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 3 பேரின் உடலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசரணை நடத்தினர். அதில், முன்பகை காரணமாக விஷம் வைத்த ராஜசேகர்(63) என்பவரை போலீஸார் கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments