Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி

கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி
, சனி, 6 நவம்பர் 2021 (17:59 IST)
அமெரிக்க நாட்டில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆர்கெஸ்ட்ராவோர்ல்ட் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிச்சாமி பலவீனமடைந்துவிட்டார்… டிடிவி தினகரன் கருத்து!