Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (16:17 IST)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டித் துன்புறுத்திய பாலியல் வன்கொடுமை செய்த மாதவன் என்ற இளைஞர போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்ற சம்பவம் நடந்து சுமார் 4 மாதக் காலத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில்,  சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞருக்கு சாகுல்வம் வலை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்