Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் மீது பெண் தொழிலதிபர் கொலைமிரட்டல் புகார்

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (18:37 IST)
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் மீது கொலைமிரட்டல் விடுப்பதாக ஒரு பெண் தொழிலதிபர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

ரூ.14 கோடி மோசடி செய்துவிட்டு  முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர்  நெல்லை சரக டிஜிபியிடன் இன்று புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்கள் பெண் தொழிலதிபர் கூறியுள்ளதாவது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் என்னிடமிருந்து ரூ.14 கோடி பணம், நகைகள் பெற்றுக்கொண்டு அதைக் திருப்பித்தரவில்லை ;அவர்கள் மீது கேரளாவில் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments