Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மற்றும் மகள்களைக் கொன்ற தந்தை !

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:58 IST)
நாகை மாவட்டத்தில் தந்தையே தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் அருகேயுள்ள புதுச்சேரி கிராமத்தைச்சேர்ந்தவர்  லட்சுமணன். இவரது மனைவி புவனேஸ்வர். இவருக்கு 2 மகள்கள்.

இதில், மூத்த மகள் பள்ளிக்குச் செல்லும்போதும் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார்.
3 மாதத்திற்கு முன்பு அவரும் அவரது காதலரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்தது, தந்தை    லட்சுமணனுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த  தந்தை தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments