Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவிப்பு
, வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:52 IST)
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி அமைப்பு  குரூப் 2 மற்றும் 2 ஏவுக்கான தேர்வு அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி அமைப்பு  5,413 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  எனவும், தேர்வு நாள் வரும் மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பில் கேட்ஸுக்கு பாகிஸ்தானின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருது!