தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலன்

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:54 IST)
ராணிப்பேட்டை அருகே தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கள்ளக்காதலனே கத்தியால் குத்தி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், காமாட்சிக்கு யும் லட்சுமி புரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இரவு வேலைக்கு காமாட்சியியின் கணவர் சென்றதும், அவரது  இரவு ஜெயப்பிரகாஷ் சென்றதகக் தெரிகிறது.இதனால் காமாட்சிக்கும்  ஜெய்பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் கத்தியை எடுத்து காமாட்சியை குத்திவிட்டார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீஸார்  ஜெயபிரகஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments