Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிச்சது ப்ளஸ்டூ; உத்தியோகமோ டாக்டர்! – போலி ஆசாமி கைது!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:32 IST)
திருவள்ளூர் அருகே மருத்துவம் படிக்காமலே டாகடர் என பொய் சொல்லி கிளினிக் நடத்தி வந்த ஆசாமி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. ப்ளஸ்டூ வரை மட்டுமே படித்த வேளாங்கண்ணி கடந்த 3 ஆண்டுகளாக தான் ஒரு டாக்டர் என கூறிக்கொண்டு அந்த பகுதியில் ஒரு கிளினிக் வைத்து நடத்தி வந்துள்ளார்.

மருத்துவ அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் மருத்துவ படிப்பு சான்றிதழ் இல்லாததும், கிளினிக் மருத்துவ சான்று பெறாததும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீஸ் வேளாங்கண்ணியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

ப்ளஸ்டூ படித்த நபர் டாக்டர் என்று ஏமாற்றி மருத்துவம் பார்த்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments