Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையின் பிரபல ரவுடி நெல்லையில் என்கவுண்டர்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (12:33 IST)
பிரபல ரவுடி நீராவி முருகனை காவலர்கள் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தினர்.
 
தூத்துக்குடி புதியம்புத்தூர் நீராவி மேட்டை சேர்ந்த முருகன் என்ற நீராவி முருகன் மீது மூன்று கொலை மற்றும்  தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் தனிப்படையினர் இவரை தேடி வந்தனர். 
 
ஆனால், அவரை தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து நெல்லையில் சுற்றி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் ரவுடி நீராவி முருகன் சுற்றிவளைத்த திண்டுக்கல் தனிப்படை சுட்டு வீழ்த்தியது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments