Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலை?- ஆளுநரை சந்தித்த முதல்வர்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 12 ஜூன் 2019 (17:42 IST)
ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 7 பேர் விடுதலை குறித்து பேச சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும், தலைமைச் செயலாளர்,டிஜிபி நியமனம் குறித்தும் பேச இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சாவை ஆளுநர் சந்தித்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு  நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments