அறிக்கை நாயகனே... எதிர்கட்சிங்கர பதவியாச்சு தக்க வச்சிகோங்க - ஈபிஎஸ்!!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:55 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன் என பட்டப்பெயர் வைத்துள்ளார். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
 
இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவின் செயல்களை விமர்சித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அறிக்கை நாயகன என பட்டப்பெயர் வைத்துள்ளார். 
 
இது குறித்து அவர் கூறியதாவது, என்னைப் பற்றியே மு.க.ஸ்டாலின் தினந்தோறும் பேசிவருகிறார். அறிக்கைவிட்டு அறிக்கைவிட்டு அறிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார். அரசின் மீது குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலின் அமர முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயிலுக்கு அனுப்புவேன் என ஆசிரியை மிரட்டல்.. பயத்தில் 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..!

5 மேஜைகளா? 8 மேஜைகளா? உடற்கூராய்வில் ஏன் இந்த குழப்பம்: அண்ணாமலை கேள்வி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எத்தனை சதவீதம்?

கரூர் வந்தது சிபிஐ விசாரணை குழு.. பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை நேரில் சந்திக்க திட்டம்..!

உண்மை வெளிவரும்.. நான் இருக்கேன் கலங்காதீங்க! - புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளை தேற்றிய விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments