Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத்தாருக்கு இரண்டு மடங்கு நாமக்கல் முட்டைகள் ஏற்றுமதி!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:53 IST)
கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக நாமக்கல்லில் இருந்து கூடுதலாக முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளில் நாமக்கல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியளவில் மட்டுமின்றி உலகளவில்  பல நாடுகளுக்கும் இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாமக்கல்  மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிபண்ணைகள் உள்ளன.

தற்போது, கத்தாரில் ஃபிஃபாவின் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடந்து வருவதால், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கத்தாருக்கு 1 ½ கோடி முட்டைகள் கடந்த மாதம்  21 ஆம் தேதி ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த நிலையில்,  ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்வது அதிகரித்த நிலையில், தற்போது, 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லில்   நாள்தோறும் 4 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?

தொலைந்த செல்போன்களை கண்டுபிடித்து தரும் செயலி.. இதுவரை 5 லட்சம் செல்போன் கண்டுபிடிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பயப்படாத பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

விழாவுக்கு கூப்பிட்டு விமர்சித்த சித்தராமையா! டென்ஷன் ஆன மோடி!

5 எம்பிக்கள் பயணம் செய்த விமானம் நடுவானில் திடீர் இயந்திர கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments