Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன்: செல்லூர் ராஜூ

Advertiesment
Sellur
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:08 IST)
சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்ந்துகொண்டே வருகிறது என்றும் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்று விடலாம் என்று தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக மக்கள் படும் துயரம் போதாதென்று புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என முதல்வர் கூறுகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். வீட்டுவரிக்கு பயந்து வீட்டையே விற்று விடுவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலிரவு குறித்து வகுப்பறையில் பாடம் எடுத்த ஆசிரியர்: மாணவிகளின் தர்ம அடியால் பரபரப்பு