Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன்: செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:08 IST)
சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்ந்துகொண்டே வருகிறது என்றும் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்று விடலாம் என்று தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக மக்கள் படும் துயரம் போதாதென்று புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என முதல்வர் கூறுகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். வீட்டுவரிக்கு பயந்து வீட்டையே விற்று விடுவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments