Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன்: செல்லூர் ராஜூ

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (20:08 IST)
சொந்த வீட்டை விற்கலாம் என முடிவு செய்துள்ளேன் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக ஆட்சியில் வீட்டு வரி உயர்ந்துகொண்டே வருகிறது என்றும் வீட்டு வரியை நினைத்தால் வீட்டையே விற்று விடலாம் என்று தோன்றுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழக மக்கள் படும் துயரம் போதாதென்று புதுச்சேரியிலும் திமுக ஆட்சி என முதல்வர் கூறுகிறார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். வீட்டுவரிக்கு பயந்து வீட்டையே விற்று விடுவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments