Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் மேயர் பதவிக்கு காங்கிரஸ்..?! – மேலும் இரண்டு பதவிகளுக்கு வாய்ப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (10:47 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே மாநகராட்சி மேயர் பதவிகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

திருப்பூரில் துணை மேயர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. திமுகவுடன் பல காலமாக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு மாநகராட்சிகளில் துணை மேயர் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments