Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்! – அமேசான் செயல் அதிகாரி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (10:17 IST)
உக்ரைனில் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என அமேசான் நிறுவன செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அதேசமயம் உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளையும் பல நாடுகள் வழங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த போரில் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பதாக அமேசான் நிறுவன சிஇஓ ஆண்டி ஜெஸ்சி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

ஊட்டி, கொடைக்கானலுக்கான இ-பாஸ் நீட்டிப்பு.. எந்த மாதம் வரை?

அடுத்த கட்டுரையில்
Show comments