Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்போம்! – அமேசான் செயல் அதிகாரி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (10:17 IST)
உக்ரைனில் ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என அமேசான் நிறுவன செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அதேசமயம் உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளையும் பல நாடுகள் வழங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த போரில் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்பதாக அமேசான் நிறுவன சிஇஓ ஆண்டி ஜெஸ்சி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் நிற்கிறது, தொடர்ந்து உதவி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments