Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அங்கன்வாடி ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் கைது

Advertiesment
DMK
, ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (14:32 IST)
கோவை சரமேடு பகுதியில் டெல்லி சென்று திரும்பியவர்களை கணக்கெடுக்க சென்ற  அங்கன்வாடி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுல பிரமுகர் கை செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரமேடு பகுதியில்  டெல்லி சென்று திரும்பியவர்கள் குறித்த கணக்கெடுப்புக்குச் சென்ற அங்கன்வாடிச் சென்ற ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த புகாரில் திமுக பிரமுகர் இஸ்மாயிலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம்  உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கட்சிகளின் கூட்டம் … மோடி அழைப்பு !!