Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடப்போவது யார்??.. தொடங்கியது நேர்காணல்

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:05 IST)
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது. முன்னதாக உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து ஒரு சில மூத்த தலைவர்கள், விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வேண்டாம் என்று அறிவுரை கூறிவந்ததாக தெரியவருகிறது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில், உதயநிதி போட்டியிடுவாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments