Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை! – திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:02 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி கோவிலில் தைப்பூசம் மிகவும் முக்கியமான திருவிழாவாகும். அந்த நாளில் பக்தர்கள் பலரும் காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடன்களில் ஈடுபடுவர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க தடை விதித்துள்ளது.

அதை தொடர்ந்து 21ம் தேதி பழனியில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. ஆனால் அன்றும் பக்தர்களுக்கு வழிபட அனுமதி கிடையாது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments