Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதி மாற்றம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:01 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல்  பணியையொட்டி மதுரை அலங்கா நல்லூர், அவனியாபுரம்க, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில், அலங்னா நல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றதாகும்.

இ ந் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருந்த  நிலையில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments