அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதி மாற்றம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (15:01 IST)
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  நடக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பொங்கல்  பணியையொட்டி மதுரை அலங்கா நல்லூர், அவனியாபுரம்க, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். இதில், அலங்னா நல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றதாகும்.

இ ந் நிலையில், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி  ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருந்த  நிலையில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

கோவையில் மீண்டும் பெண் கடத்தல்! எத்தனை பேரை சுட்டுப் பிடிப்பீர்கள்? - முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அரசியல் தொண்டும் கலைத் தொண்டும் மென்மேலும் சிறக்கட்டும்: கமல்ஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து..!

எடப்பாடியார் எடுத்த எதிர்பாராத முடிவு! கோபியில் காலியாகும் செங்கோட்டையன் கூடாரம்?

கோவையில் இன்னொரு சம்பவம்.. இளம்பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. பெண் பாதுகாப்பு கேள்விக்குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments