Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமூன் புயல் கரையை கடப்பது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (08:11 IST)
மத்திய மேற்கு வங்கக்கடலில் ஹமூன் புயல் கரையை கடப்பது எப்போது என்பது குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹமூன் புயல் நாளை வங்கதேச கடலோரப் பகுதியில் கரையை கடக்கும் எனவும்,  சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவி​ற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ  தொலைவில் நிலைகொண்டுள்ள ஹமூன் புயல் நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கரையை கடக்க வாய்ப்பு என்றும், வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments