Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமன் நாட்டின் கடற்கரையில் கரையை கடந்தது தேஜ் புயல்.. வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:42 IST)
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் கரையை கடந்ததாகவும்,  ஏமன் நாட்டின் கடற்கரையில் அதிகாலை 2.30 முதல் 3.30 க்குள் கரையை கடந்தது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏமன் அரசாங்கம் கரையோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்புகளை ஏமன் அரசு கணக்கிட்டு வருவதாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேஜ் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு ஏமன் அரசு அவசர வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments