Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊரடங்கு காலத்தில் சுங்க கட்டணம் … வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா எதிர்ப்பு

ஊரடங்கு காலத்தில் சுங்க கட்டணம் … வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா எதிர்ப்பு
, ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (11:56 IST)
கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் வரும் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்  ஊரடங்கு நீடித்துவரும் நிலையில், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோதிலும் நாளை முதல் ஒருசில துறைகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், நாளை முதல் சுங்க கட்டணம் வசூலித்தால் முற்றுகை போராட்டம் நடைபெறும்  என  விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் சுங்க கட்டணம் வசூலிக்கும் முடிவு கண்டனத்துக்குரியது - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால் ….சீனாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை !