Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

படியில் தொங்கிச் செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க்- அமைச்சர் அன்பில் மகேஷ்

Advertiesment
படியில் தொங்கிச்  செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்க்- அமைச்சர் அன்பில்  மகேஷ்
, சனி, 26 மார்ச் 2022 (16:57 IST)
பேருந்துப் படிக்கட்டில்  நின்று கொண்டு போகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75 வது சுந்தரதிர தின விழா, சுதந்திரத் திரு  நாள் விழாவை  முன்னிட்டு, தியாகிகளில் புகைப்படக் கண்காட்சியை அமமைச்சர் கே.என் .  நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்துவைத்தனர்.

அதன்பின்னர், செய்தியாளர்க்ளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் வேண்டுமென்றே படிக்கட்டில் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. தனியார் அமைப்பின் மூலம் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்  என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகைக்கடன் தள்ளுபடிக்காக 2 பெண்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார்