Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் மேலும் 231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
, சனி, 2 மே 2020 (19:35 IST)

தமிழகத்தில் இன்று மேலும் 231 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  மொத்தமாக கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை நோக்கி வருமா தாழ்வு நிலை??