Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:52 IST)
தமிழகத்தில் இதுவரை 1267 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் அரசு  மருத்துவமனையில்  கொரொனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு ( 34 வயது )கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.  அதில், மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது.

இதனால்,  மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments