Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:52 IST)
தமிழகத்தில் இதுவரை 1267 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் அரசு  மருத்துவமனையில்  கொரொனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு ( 34 வயது )கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.  அதில், மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது.

இதனால்,  மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

கரண்ட் இல்லை என மாணவி தொடர்ந்த வழக்கு.. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை..!

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments