Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மருத்துவருக்கு கொரோனா தொற்று !

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:52 IST)
தமிழகத்தில் இதுவரை 1267 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர். 

சென்னையில் அரசு  மருத்துவமனையில்  கொரொனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 30 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு ( 34 வயது )கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.  அதில், மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம்மூடப்பட்டது.

இதனால்,  மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments