Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு குட்டி தூக்கம் போடுவோம்: சாலைகளில் படுத்துறங்கும் சிங்கங்கள்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:35 IST)
தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் ஜாலியாக சுற்றி திரிகின்றன. 
 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகமெங்கும் மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதை தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் அறிந்துகொண்டாவோ என்னவோ, அவை அரிதாக தென்படும் இடங்களில் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக திரிந்து வருகின்றன.
 
ஆம், இரவு நேரத்தில் எப்போதாவது தேசிய பூங்காவின் சாலைகளில் தென்படும் சிங்கங்கள், தற்போது பகல் நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக அதே சாலைகளில் உறங்கி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள இந்த பூங்காவில் சிங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் சுதந்திரமாக திரிய ஆரம்பித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments