Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு குட்டி தூக்கம் போடுவோம்: சாலைகளில் படுத்துறங்கும் சிங்கங்கள்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (14:35 IST)
தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் ஜாலியாக சுற்றி திரிகின்றன. 
 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகமெங்கும் மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதை தென்னாப்பிரிக்காவின் க்ரூஜ்ர் தேசிய பூங்காவிலுள்ள சிங்கங்கள் அறிந்துகொண்டாவோ என்னவோ, அவை அரிதாக தென்படும் இடங்களில் எல்லாம் இப்போது சர்வ சாதாரணமாக திரிந்து வருகின்றன.
 
ஆம், இரவு நேரத்தில் எப்போதாவது தேசிய பூங்காவின் சாலைகளில் தென்படும் சிங்கங்கள், தற்போது பகல் நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக அதே சாலைகளில் உறங்கி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள இந்த பூங்காவில் சிங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் சுதந்திரமாக திரிய ஆரம்பித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments