Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 12 பேர் பலி

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (18:43 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  1,134  பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,04,650 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரொனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,170 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,915  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,954  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 75,347  பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,33, 10, 701  பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 221587 ஆக அதிகரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments