Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று மேலும் 1232 பேருக்கு கொரோனா உறுதி ! 14 பேர் பலி

Advertiesment
தமிழகத்தில் இன்று மேலும் 1232 பேருக்கு கொரோனா உறுதி ! 14 பேர் பலி
, புதன், 9 டிசம்பர் 2020 (19:36 IST)
தமிழகத்தில் இன்று  1,232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு  7,94,020 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,71,693 ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆகும். இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11,836 ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,549 ஆக அதிகரித்துள்ளது.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குநர் பா. ரஞ்சித் எதிர்ப்பு!!