Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரொனா தொற்று !! 15 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1391 பேருக்கு கொரொனா தொற்று !! 15 பேர் பலி
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (20:16 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 1391 பேர் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,87,554 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1426 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை கொரோனாவிலிருந்து 7,64,854 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆகும், இதுவரை 11,762 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 70,378 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டர். இதனால் மொத்தம் 1,23. 34,447 பேரெ இதுவரை கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 2,16, 868 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிசம்பர் 7 முதல் புறநகர் ரயில் சேவை எண்ணிக்கை அதிகரிப்பு!