Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:22 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரொனா பரவல் வேகமெடுத்துள்ளதால், இதைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

மேலும், தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில், மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments