Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:22 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரொனா பரவல் வேகமெடுத்துள்ளதால், இதைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

மேலும், தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில், மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments