Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:19 IST)
கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்குப் பண்டிகை காலங்களில் உண்வு இடைவெளியின்போது, பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவுத்தொகை ரூ.130ல் இருந்து, ரூ.150 ஆகவும்,விடுமுறையின்போது பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவு தொகை ரூ.250 ல் இருந்து, இரண்டு மடங்காக இரண்டு மடங்காக உயர்த்த ரூ,500 ஆகவும் கடந்தாண்டு முதல் வழங்கப்படுகிறது.

அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..

சரக்கு இருப்பு பரிசோதனை செய்யப்படும்போது, ஒரு நிதியாண்டில் சரக்கு இருப்பு குறைவு படி விற்பனையில் 0.15% அதிகப்பட்சம் ரூ.20 ஆயிரம் வழஙக  அனைத்து மண்டல அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்ட்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments