Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி

Advertiesment
தமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:00 IST)
தமிழகத்தில் இன்று 1,688 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,66,677 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 741705 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனாவல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதுவரை மொத்தம் 11,568 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 68,033 பேர் பரிசோதனை செய்தனர். இதுவரை 1 கோடியே 14 லட்சத்து அயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேண்ட்டை ஈரமாக்கிவிடுவீங்க... கார்ட்டூனிஸ்ட் பாலாவை வெளுத்த குஷ்பு!