Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:44 IST)
புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.      
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 490 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 1,852 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80,000 கொள்ளையடிக்க முயன்று ரூ.2 லட்சத்தை இழந்த கொள்ளையர்கள்.. பரபரப்பு தகவல்..!

சென்னையில் செப். 9 முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: முழு விவரங்கள்..!

விஜய்யுடன் நாங்க கூட்டணி வெச்சா என்ன தப்பு? டிடிவி தினகரன் அதிரடி! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!

அதானி நிறுவனத்திற்கு எதிராக செய்தி வெளியிட தடை: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையா, நீரவ் மோடி நாடு கடத்தப்படுகிறார்களா? டெல்லி வந்த இங்கிலாந்து வழக்கறிஞர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments