ஒரு கொரோனா உயிரிழப்பு கூட கிடையாது! – இந்தியாவில் 21 மாநிலங்கள்!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:40 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் 21 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் பாதிப்பு நிலவரம் குறைந்துள்ளது. 200 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பால் கேரளாவில் 60 பேரும், மகாராஷ்டிராவில் 27 பேர் என மொத்தம் 164 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் உத்திரபிரதேசம், டெல்லி உள்பட 21 மாநிலங்களில் நேற்று ஒரு கொரோனா இறப்புக்கூட பதிவாகவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments