Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் பலியாவோருக்கு உரிய இழப்பீடு! நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (18:56 IST)
பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு சீரான இழப்பீடுகள் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

சாலையில் செல்லுகையில் மரம் விழுந்து  இருவேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தின் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்,சுப்பிரமணியன்  ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது. ஒரு சில நிகழ்வுகளில் 1 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது என தெரிவித்தனர். மேலும், பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீட்டு தீர்மானிக்க 8 வாரங்களில் உரிய விதிகள் வகுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments