Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கக் கூடாது !
, திங்கள், 15 நவம்பர் 2021 (18:30 IST)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகள் செயல்பாடு வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் மேலும், புதியதாக 4 நான்கு கல்லூரிகளைத் திறக்க அனுமதி அ கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும், அறங்காவலர் இலாமல் நீதிமன்ற அனுமதியின்றி கூடுதல் கல்லூரிகளை தொடங்க கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவிற்கு ஆசையாய் கொடுத்த காந்தி சிலை உடைப்பு! – பிரதமர் கண்டனம்!